யாவரும் இன்புற்று இருப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே..
என் தமிழுக்கு சிறகுகள் கொடுக்க ஒரு சிறிய முயற்சி
Thursday, May 13, 2010
இதயம்
இமை மூடும்
நேரத்தில்
இதயம் சொல்லும்..
நீ உறங்கு
நான்
உறங்காமல் துடிக்கிறேன்
என்று!
Newer Post
Older Post
Home