யாவரும் இன்புற்று இருப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே..
என் தமிழுக்கு சிறகுகள் கொடுக்க ஒரு சிறிய முயற்சி
Tuesday, May 18, 2010
உன்னுடன்..
நீ
கண்டும் காணாமல்
கடந்து செல்கிறாய்..
நான்
பார்த்தும் பாராமல்
பின்தொடர்கிறேன் உன்னை...
Newer Post
Older Post
Home