Wednesday, July 28, 2010

ரணம் சுகம்

"காதல் சொல்லு..
கிட்ட வந்து காதுல சொல்லு...
கண்ணுல சொல்லு...
கவிதையா பேச்சுல சொல்லு...."

"ரணம் சுகம்" பாடல்கள் தான் இந்த வாரம் முழுதும் என் காலை நேர காபியில் இனிப்பை கலந்துகொண்டிருக்கிறது.

ரம்மியமான இசை, மனதைவருடும் பாடல் வரிகள்.. உண்மையில் பாராட்ட வெண்டிய முயற்சி.

கதை நாவல்., அதோடு இணைந்து ஒன்பது பாடல்கள்.
ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால்.... பிரமாதம்


கீழிருக்கும் இணைய முகவரி கொண்டு பாடல்கள் வாங்கலாம்.
http://www.ranamsugam.com/index.php

பாடல்கள் கேட்க ஏதுவாக்கிய நட்பு வட்டாரதிற்கு சிறப்பு நன்றி.
சந்திப்போம்.....N