யாவரும் இன்புற்று இருப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே..
என் தமிழுக்கு சிறகுகள் கொடுக்க ஒரு சிறிய முயற்சி
Sunday, July 25, 2010
நீ...
உயிருடன் ஒப்பிட
முடியவில்லை
உன்னை..
ஏன் என்றால்
உயிரும்
ஒரு நாள்
பிரிந்துவிடும்
என்பதால்!
Newer Post
Older Post
Home