யாவரும் இன்புற்று இருப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே..
என் தமிழுக்கு சிறகுகள் கொடுக்க ஒரு சிறிய முயற்சி
Friday, August 13, 2010
புரிதல்
உன்னை
பார்க்க
அடம்பிடிக்கும்
என்
கண்களுக்கு
எப்படி
புரிய வெய்பேன்
நீ
என்
இதயத்தில்
இருக்கிறாய்
என்று..
Newer Post
Older Post
Home