யாவரும் இன்புற்று இருப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே..
என் தமிழுக்கு சிறகுகள் கொடுக்க ஒரு சிறிய முயற்சி
Sunday, January 10, 2010
உன் நினைவு
நிழல் கூட
என்னை
விட்டு பிரியும்
இரவு நேரத்தில்..
ஆனால்
உன்
நினைவுகள்
என்னை விட்டு
பிரியாது
எந்நேரத்திலும்..
Newer Post
Older Post
Home