யாவரும் இன்புற்று இருப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே..
என் தமிழுக்கு சிறகுகள் கொடுக்க ஒரு சிறிய முயற்சி
Sunday, January 10, 2010
இதயம்
உனக்காக
நான் துடிக்கிறேன்..
ஆனால்
நீ
என்னை தவிர
யார் யாரையோ
நினைக்கிறாய்..
-இப்படிக்கு
'இதயம்'
Newer Post
Older Post
Home