யாவரும் இன்புற்று இருப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே..
என் தமிழுக்கு சிறகுகள் கொடுக்க ஒரு சிறிய முயற்சி
Monday, January 4, 2010
நினைவு
இரவு கண்ட
கனவு
மறந்து போகலாம்!
ஆனால்
இதயம் தொட்ட
உன் நினைவு
என்றும் மறக்காது!
Newer Post
Older Post
Home