Tuesday, March 16, 2010

உன் முகம்

தெளிந்து போன நீரில் உன் முகம்..
எனக்கோ உயிர் போகும் தாகம்..
கை பட்டால் கலைந்து விடும் உன் முகம்..
போகட்டும் உயிர்.. உன் முகத்தை பார்த்து கொண்டே...