யாவரும் இன்புற்று இருப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே..
என் தமிழுக்கு சிறகுகள் கொடுக்க ஒரு சிறிய முயற்சி
Monday, April 5, 2010
புயல்
நீ
என்னை
கடந்து சென்று
வெகு நேரமாகிவிட்டாலும்
இன்னும் என் மனதில்
புயலை வீசிக்கொண்டிருக்கிறது
உன் துப்பட்டா
கலைத்துச்சென்ற காற்று...
Newer Post
Older Post
Home